2 நாளைக்கு முன்பு ஒர் செய்தி...விடுதலைப்புலிகள் ஒரு டப்பா ஏரோப்பிளேனை கொன்டு குண்டு போட்டுஇருக்காங்க..இது ஒரு பெரிய விசயமாக இன்னிக்கு பேசராங்க...இது என்ன ஜுஜுபி அவங்களுக்கு இருக்கும் பண வசதிக்கு எப்- 16 கூட வாங்குவானுங்க..பின்ன ஊரு விட்டு வந்த பசங்கலாம் காசு அனுப்ரானுங்க..இல்லாட்டி புலிகள் கொன்னுடுவானுங்க. அது போக கஜ்ஜா, ஹெராயின், பெயர் தெரியாத விசயத்தை லாம் கடத்தி காசு பார்த்தவங்கதானே...
இவனுங்க பன்ர கூத்துலாம் கனடா, ஜெர்மன், லண்டன் ல நிறைய பார்க்கலாம். அமெரிக்காவில சுருட்டிட்டுருக்காங்கா...அங்க ஆட சொல்லுங்கபார்க்கலாம்?சூத்தாம்பட்டில பாம் வச்சுருவானுங்க...
எப்படி இருந்தாலும் இந்தியா கொஜ்ஜம் ஜாக்கிரைதையாக இருக்கனும்...இல்லனா அகன்ட ஈழம்/ தமிழகம்னு காலை உள்ளே வச்சுடுவானுங்க.அதுக்கு ம.திமுக . தலைவர் உடனே ராச ராச சோழன் காலத்திலேனு ஆரம்பிச்சிடுவார்.( எப்டி இருந்தாலும் இந்திய ரானுவம் சங்கு அருத்துடும்னு வச்சிக்குங்க)
Mar 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment